வண்ணம், சிந்தனை என்பதெல்லாம் மனிதனுக்கென்றே சிறப்பாக அமைந்திருக்கும் ஒன்றாகும். இதர உயிரினங்களுக்கு பதறுக்கு உள்ளதைப் போன்ற சிந்தனை அமைப்பு இல்லை. பதன் ஆறறிவு படைந்தவன். ஆறாவது அறிவு என்பது பரிதறிவு என்று கூறப்படுகிறது. எதையும் பகுத்துப் பார்த்து டிய செய்து முடிவுக்கு வரும் திறன் மனிதனுக்கு உண்டு. அகைய பகுத்தறிவுடன் சிந்தனை இணைக்கப்பட்டிருக்கிறது.
சில விலங்குகளுக்கும் சில உயிரினங்களுக்கும் சில அரியகள் தொட்டறிவுகள், பட்டறிவுகள் கூர்மையாகக் கூட வாரும் அது மனிதனுடைய அறிவுணர்வுகளைக் காட்டிலும்