கபாலகுண்டலா -பங்கிம்சந்திர சட்டோபாத்யாயர்
வங்காளி மொழியிலிந்து தமிழில் - த.நா.குமாரஸ்வாமி பி.ஏ.
வங்காளத்தில் நடைபெற்று வந்த நரபலி மற்றும் தாந்திரிக வழிபாடுகளின் பின்புலத்தில் புனையப்படுள்ள இந்த நாவல் ஒரு காதல் கதை என்றாலும் பேரரசர் அக்பர், சலீம், அரண்மனை அந்தப்புர நாயகிகள் என வண்ணமயமான காட்சிகளால் ஒளிரும் இந்த நாவலில் திகிலுக்கும் திருப்பங்களுக்கும் குறைவில்லை.
இந்திய மொழிகளில் நாவல் இலக்கியம் அறிமுகமான ஆரம்ப நிலையில் தோன்றிய நாவல் இது.