|
இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்) - Iniyavai Narpathu Inna Narpathu Sirupanja Moolam (Moolamum .Uraiyum) |
| இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. இது வெண்பாக்களால் ஆகிய நூலாகும்.இந்நூலை இயற்றியவர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம்,சங்ககாலம்,பழந்தமிழ்பாடல்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்) |
| உலகிலேயே மிகவும் கடினமான செயல் என்னவென்றால் அவரவர் தங்களுடைய மனத்தை அடக்கும் செயல்தான் என நாம் உறுதியாகக் கூறலாம். மனதை அடக்கி விட்டால் அனைத்தும் நம் வசப்படும் என்பதைப் பல்வேறு ஞானிகள் கூறியுள்ளனர். ஆம், இக்கூற்று மாபெரும் உண்மையாகும். பல்வேறு யோகங்களின் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பழமொழிகள்,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|