
தேடினேன் வந்தது...
Thedinaen Vanthathu..
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2011
Out of StockAdd to Alert List
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக்
கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள்,
அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும்
அடங்கியுள்ளது. சுந்தரவதனி பெற்றத் தாயைத் தேடி தாம் வளர்ந்த
வீட்டிலிருந்து வெளியேறினாள். அவள் தம் தாயைத் தேடிச் செல்வது அன்புக்காக
அன்று. மாறாக, தன் தாயைப் பார்த்து, “ஏன் என்னை ஐந்து லட்சம் ரூபாய்க்கு
விற்றாய்?“ என்று கேட்கதான். ஆனால், தம் தாயைப் பார்த்த பின் அவள் கூறியது
என்ன?
