book

சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை எளிய தமிழில்

siruvargalukku maha barathak kathai ezhiya tamizhilil

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம். நாராயணவேலுப் பிள்ளை
பதிப்பகம் :நற்பவி பிரசுரம்
Publisher :Narpavi Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :192
பதிப்பு :2
Published on :2017
ISBN :9789386209849
குறிச்சொற்கள் :நாட்டுப்புறக்கதை, கற்பனை கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Add to Cart

இந்திய தேசத்தின் இரு கண்களெனப் போற்றப்படுவது மகாபாரதமும், இராமாயணமும், மனிதன் உய்வடைவதற்கான அத்தனை நியமங்கள், நீதிகளைக் காப்பிய நிகழ்வுகள் வாயிலாகச் சொல்லும் நீதிக் களஞ்சியங்கள் இவை. ஒரு சமயம், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, ''மகாபாரதம், இராமாயணம் இவற்றில் சொல்லப்படாத மனிதகுல நீதியோ, கதையோ கிடையாது. அவற்றையே இப்போது வேறு சொற்களில்,பெயர்களில் கதை சொல்லிக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.