மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி)
Manase Manase!(Thannambikaiyin Mugavari)
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Out of StockAdd to Alert List
இன்றைய காலக்கட்டத்தில் நமக்குத் தேவையான நூல்களில் குறிப்பிடத்தக்கவை தன்னம்பிக்கைத்தரும் நூல்களே எனலாம்.
இத்தகைய நூல்களை எழுத மற்றவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்று நூல்கள் துணைபுரியும். அறிவுரை - ஆதங்கம், ஏக்கம் -எழுச்சி, உயர்நோக்கு - உயர்த்தும் போக்கு , இடித்துரைக்கும் நட்புரிமை - படித்துரைக்கும் பயிற்று உரிமை, பணியின் பாங்கு -துணிவின் ஓங்கு, மூடநம்பிக்கையின் முறியடிப்பு - முன்னேற்றத்தின் உயிர்த்துடிப்பு. ஊக்கமே உயர் சொத்து, ஊக்கம் உடையவனிடம் ஆக்கம் வழிகேட்டுச் செல்லும், ஊக்கத்தின் அளவே வாழ்வின் உயர்வு, உயர்வானவற்றையே உள்ளம் நினைக்க வேண்டும் எனும் வாழ்வியல் வழிகாட்டி வள்ளுவரின் கருத்துக்களை எண்ணும் வகையில் கருத்துக்கள் மின்னுகின்றன. வாழ்க்கை வாழ்வதற்கே அதையும் வாழ்வாங்கு வாழ வேண்டும். வையகத்தார் வாயார வாழ்த்துமாறு வாழவேண்டும் படிக்க வேண்டும் படைக்க வேண்டும் பலருக்கும் பல வகையில் உதவ வேண்டும். இவற்றிக்கெல்லாம் இந்நூல் வழிகாட்டும் , சுவைபடச்சொல்லி இருக்கிறார் சொற்சுவையும், பொருட்சுவையும் கூட்டி.
- கோ . சந்திரசேகர்.
இத்தகைய நூல்களை எழுத மற்றவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்று நூல்கள் துணைபுரியும். அறிவுரை - ஆதங்கம், ஏக்கம் -எழுச்சி, உயர்நோக்கு - உயர்த்தும் போக்கு , இடித்துரைக்கும் நட்புரிமை - படித்துரைக்கும் பயிற்று உரிமை, பணியின் பாங்கு -துணிவின் ஓங்கு, மூடநம்பிக்கையின் முறியடிப்பு - முன்னேற்றத்தின் உயிர்த்துடிப்பு. ஊக்கமே உயர் சொத்து, ஊக்கம் உடையவனிடம் ஆக்கம் வழிகேட்டுச் செல்லும், ஊக்கத்தின் அளவே வாழ்வின் உயர்வு, உயர்வானவற்றையே உள்ளம் நினைக்க வேண்டும் எனும் வாழ்வியல் வழிகாட்டி வள்ளுவரின் கருத்துக்களை எண்ணும் வகையில் கருத்துக்கள் மின்னுகின்றன. வாழ்க்கை வாழ்வதற்கே அதையும் வாழ்வாங்கு வாழ வேண்டும். வையகத்தார் வாயார வாழ்த்துமாறு வாழவேண்டும் படிக்க வேண்டும் படைக்க வேண்டும் பலருக்கும் பல வகையில் உதவ வேண்டும். இவற்றிக்கெல்லாம் இந்நூல் வழிகாட்டும் , சுவைபடச்சொல்லி இருக்கிறார் சொற்சுவையும், பொருட்சுவையும் கூட்டி.
- கோ . சந்திரசேகர்.