சித்திர குப்தர் கூறிய சிந்தனைக் கதைகள்
Siththira gupthar Kooriya Sindhanai Kadhaigal
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோதை சிவக்கண்ணன்
பதிப்பகம் :முத்து நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
ஒரு ஊரில் ஒரு நல்லவன் வாழ்ந்து வந்து கொண் டிருந்தான். அவன் மனதில் 'இந்த ஊரில், தன்னைவிட வேறு ஒருவரும் நல்லவராக இல்லையே?' என்று எண்ணினான். அவன், அவ்வாறு எண்ணியதிலும் தவறு இல் லாமல் இருந்தது. எப்படியெனில், அவன் பார்வையில் வந்த பல பேர் அவ்வாறுதான் இருந்தனர். என்றாலும், ஒருநாள் அவன் தனிமையில் வெகு தூரம் சென்று, அங்கு இருக்கும் ஒரு அரச மரத் தடியில் அமர்ந்து கொண்டு, 'தான் இவ்வாறு மற்றவர்களை எண்ணுவது நியாயமா?' என்று எண்ணிக் கொண்டு இருந்தான்.