book

அண்மைய புனைவுகள் நவீன வாசிப்புகள்

Anmaiya Punaivugal

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் மொ. இளம்பரிதி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :688
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

புதுக்கவிதை தமிழில் பிரபலமாகத் தொடங்கிய காலத்தில், மார்க்ஸிய முகாமிலிருந்து வெளிவந்த புத்தகம், பேரா.நா.வானமாமலையின் “புதுக் கவிதை முற்போக்கும், பிற்போக்கும்” என்பது. புதுக்கவிதை பற்றி, சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியம், வெங்கட்சாமிநாதன், கோவை. ஞானி ஆகியோர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில், பேரா.நா.வானமா மலை, அதில் இடம்பெற்ற பிற்போக்கான கருத்துக் களையும், முற்போக்கான கருத்துக்களையும் இனங் கண்டு இந்த விமர்சனத்தினை முன்வைத்தார். இதற்கு எதிர்வினையாகக் கட்டுரைகளும் வந்தன.

இந்த நூல் வெளிவந்து சுமார் நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் அவர் முன் வைத்திருக்கும் சில அடிப்படையான கேள்விகள் இன்றும் தொடருகின்றன.