book

திருக்குறள் உரையுடன்

Thirukkural -Oraiyudan (Deluxe Edition)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.சாலமன் பாப்பையா
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :336
பதிப்பு :5
Published on :2014
Out of Stock
Add to Alert List

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குறள் பழைய உரைகள் பத்தில் காலத்தால் பிந்தியது திருக்குறள் பரிமேலழகர் உரை.[1] திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை மிகவும் சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது. திருக்குறள் வைப்புமுறையில் பரிமேலழகர் குறட்பாக்களை ஒவ்வொரு அதிகாரத்திலும் அடுக்கி வைத்துள்ள முறைமையே இன்று அனைவராலும் பின்பற்றப்படுகிறது.