book

அற்புத செய்திகள்

Arputha Seithigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. அனந்தகுமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Add to Cart

 மனிதனுக்குக் கல்வியறிவு இன்றியமையாதது. கல்வியே அனைத்துச்  செல்வங்களிலும் தலையாயது, தலையாயது 
மேன்மையானது.தலையாயதுமேன்மையானது.அழிவில்லாதது.பொது  அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கும் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் மிகவும் பயன்படக்கூடிய பல துறைச் செய்திகளை அரிதின் முயன்று தொகுத்து 65 நூல்களைப் படைத்துள்ள சா. அனந்தகுமார் அவர்கள் சிறந்த தொகுப்பாளருக்கான தேசிய விருதும் சிருட்டி சம்மான் தேசிய விருதும் பெற்றவர். அவர் தற்போது 30 தலைப்புகள் அடங்கிய ' அற்புத செய்திகள் '  என்னும் அரிய நூலைப் படைத்துள்ளார்.                                              

     வரலாறு மருத்துவம்  ஆன்மீகம், அறிவியல், வேளாண்மை விலங்குகள், பறவைகள், தாவரங்கள், விளையாட்டுகள் போன்றவை தொடர்பான செய்திகளின் தொகுப்பு இந்நூல் மாணவர்கள் சிறுவர்கள்  பட்டதாரிகள், வேலைவாய்ப்பு பெற எழுத்துத்தேர்வு ,நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொள்வோர் மற்றும் அனைவருக்கும் எப்போதும் பயன்படக்கூடிய இந்நூலின் அருமை கருதி எமது அறிவுப் பதிப்பகம் இந்நூலை வெளியிடுவதில் அகமகிழ்வு கொள்கிறது.

                                                                                                                                                          -  பதிப்பகத்தார்.