
ஆட்சி மன்றங்களில் அண்ணா
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. செந்திலதிபன்
பதிப்பகம் :ஆனந்தி பதிப்பகம்
Publisher :Aanadhi Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2009
Out of StockAdd to Alert List
காலஞ்சென்ற சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரால் 1972ல் தொடங்கப்பட்ட இயக்கமே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார். இதற்கு கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தப் பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
