book

அலைவாய்க் கரையில்

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜம் கிருஷ்ணன்
பதிப்பகம் :தாகம்
Publisher :THAAGAM
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :332
பதிப்பு :3
Published on :2001
Out of Stock
Add to Alert List

மீன் பிடிக்கும் தொழில்,மனிதன் மண்ணில் தானியம் விதைத்து உண்டு வாழ்வதற்குப் பழகுதற்கு முன்பே நடை முறையிலிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இன்றும் கடற்கரையோரங்களிலும் வேறு நீர் நிலைகளின் கரைகளிலும் வாழும் மக்களின் உணவுப் பழக்கங்களை ஆராய்ந்தால், நீர்வாழ் உயிரினங்களே அவர்கள் உணவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். உணவுப் பழக்கத் தைப் பொறுத்தே,தொழில்,வாழ்வு,கலை,பண்பாடு எல்லாம் அமைந்து விடுகின்றன.