book

தென்பாங்குப் பூந்தமிழ் - பாகம் 2

₹96+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.வீர. சேதுராமலிங்கம்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :384
பதிப்பு :1
Published on :2000
Add to Cart

முதல்ல கொஞ்சம் கட்டையப் போட்டுட்டு, அப்புறமா ஆக வேண்டியதைப் பாக்கலாஞ் செரியா கண்ணுகளா? பாரு கண்ணூ, பரங்கிப் பழமயில Ego, Egoன்னுச் சொல்லிச் சொல்றாங்களே, அப்படீன்னா என்ன?
ஒருத்தர் ’நான்’, ’தனது’, ’என்’ இந்த மாதரயெல்லாம் தன்னையே பிரதானமா வெச்சிப் பேசறதும், அந்த நெனப்புல திரியறதுன்னும்ன்னு சொல்றாங்க. அதைத்தான் நம்ம தமிழ் சொல்லுது, ’கிருதா’ன்னு.
அவன் ஒரு கிருதா கொணங்(குணம்) கொண்டவன், அவன் ஒரு கிருதன்ன்னு சொல்றது. அர்த்தம், அனர்த்தம்ன்னு சொல்லிக் கேட்டு இருப்பீங்க. அர்த்தமுன்னா சுலுவுல தெரியும் உங்குளுக்கு! அனர்த்தம்ன்னா? தத்துபித்துன்னு தப்புத் தப்பா எதனாச்சும் பேசி வெக்கிறது. சுயம்ன்னா, தனக்குத் தானே