book

சித்தர்களின் ஆடுகளம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகமுக சொக்கநாதர்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2011
Out of Stock
Add to Alert List

சித்தர்களின் வாழ்க்கையும், அவர்கள் விட்டுச் சென்றுள்ள பாடல்களும், த்த்துவங்களும் நாம் போற்றி பாதுகாக்க வேண்டிய விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்.  ஆனால், அவை பெரும்பாலும், மறைப்பொருளாக இருப்பதுடன், எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத கருத்துக்களை உள்ளடக்கியுள்ளன.  அவற்றை இக்கால கட்டத்திற்கும், இன்றைய இளைஞர்களுக்கும் புரியும்படி எளிய முறையில் விளக்கிக் கூறி தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

அவ்வாறு விளக்கமாகவும், எளிமையாகவும் எடுத்துரைக்க முதலில் நமக்கு அவை தெளிவாக விளங்க வேண்டும்.  அந்த் வகையில் சித்தர் பாடல்களையும், குறிப்பாக 18 சித்தர்களில் ஒருவராகவும், அதிகப் பாடல்களை எழுதிய சிறப்பிற்குரியவருமான தருமூலரைப் பற்றி மிகச் சிறப்பாக ஆராய்ச்சி செய்து அறிந்து கொண்டிருப்பவர் இந்நூலாசிரியர்.  எனவே சிதர் பாடல்களையும் அவற்றின்மூலம் கூறப்பட்டுள்ள ஆன்மிக்க் கருத்துக்களையும் இக்கால இளைஞர்கள் மிக எளிதாக புரிந்துகொண்டு, அதைப் பின்பற்றி பல நல்ல பலன்களை அடையும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.