book

சுந்தர ராமசாமியின் பிள்ளை கெடுத்தாள் விளை

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரவிக்குமார்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189359324
Out of Stock
Add to Alert List

இலக்கியம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட புனிதப் பொருள் அல்ல. ஆனால் அதை அரசியலாக மட்டுமே சுருக்கிவிட முடியாது. வாசிப்பின் அரசியல் என்ற வாள் சுழற்றலுக்குத் தப்பித்த இலக்கியப் பிரதி எதுவும் தமிழில் இல்லை என்ற அவலச் சூழலில், சமீபத்தில் அதிக தாக்குதலுக்கு உள்ளான சிறுகதைதான் சுந்தர ராமசாமியின் 'பிள்ளை கெடுத்தாள் விளை', பிரதியின் மரணம், ஆசிரியரின் மரணம் என்ற என்ற பின்நவீனத்துவக் கொடி ஏந்தியவர்கள்கூட இப்படி வாள் வீசத் தவறுதில்லை. இந்நிலையில் ஒரு இலக்கியப் பிரதியைக் காக்கும் கேடயத்தை ஏந்திவருகின்றன இக்கட்டுரைகள், வாசிப்பு என்பது மட்டுமன்றி, இலக்கியம் எது என்பது பற்றியும் ஆழமான வரையறைகளை இவை முன்வைக்கின்றன.