book

சிவ நேசர்களின் கதை

Siva Nesarkalin Kathai

₹360+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொ.வெ. இராஜகுமார்
பதிப்பகம் :கீதாஞ்சலி பதிப்பகம்
Publisher :Geethanjali Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :377
பதிப்பு :2
Published on :2022
ISBN :9788195946334
Add to Cart

சிவனடியார்களின் இதயம் முழுவதும் சிவமே நிறைந்திருக்கும்! பேரன்பே சிவம், சிவமே பேரன்பு என வாழ்ந்தவர்களின் உலகமும் சிவத்தைத் தவிர எதையும் நினைக்காது! எதையும் உணராது! அதைத் தவிர எதையும் அறியாது! அவர்களின் உடல்கள் இவ்வுலகத்தில் இயங்கினாலும், அவர்களின் உள்ளமும், உணர்வும் கயிலையிலேயே நிலைத்திருக்கும்! திளைத்திருக்கும்! அத்தகையப் பெரும் பேறடைந்தவர்கள், இருவினைகளையும் அறுத்து, பிறவிப் பெருங்கடல் கடந்து ஒப்பற்ற பரமேச்வரனின் திருவடிகளை அடைந்த கதைகளை, சுருக்கமாகவும், பக்திச் சுவையோடும், எளிய தமிழில் படைத்திருக்கிறார் ஆசிரியர்.