கம்பன் பிறந்த தமிழ்நாடு
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சரசுவதி இராமநாதன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
தேவகோட்டையில், சுதந்திர தாகம் உள்ள குடும்பத்தில் பிறந்து 9 வயது முதல்
கம்பன் கழகத்தில் பாடி, 22 வயது முதல் (50 ஆண்டுகளாய்) கம்பராமாயண
உரையாற்றி வரும் நற்றமிழ்ச் சொல்லரசி. கம்பனைக் குறித்தும், பிற
இலக்கியங்கள் குறித்தும் பல நூறு கட்டுரைகள் எழுதியுள்ளவர். 16 நூல்களின்
ஆசிரியர் இவர். கம்பன் குறித்த 5 நூல்கள் எழுதியுள்ளவர். இவர் பங்கு பெறாத
கம்பன் கழகமே இல்லை எனலாம். வாரியாருக்கு அடுத்து இசையுடன் இராமாயணத் தொடர்
உரையாற்றும் ஒரே பெண்மணி (இவர். முத்தமிழரசி இவர். தமிழகத்தின் 5
முதல்வர்கள் கேரள, புதுவை, கோவா முதல்வர்கள் பாராட்டிய பெருமைக்குரியவர்.
கணவர் இராமநாதனும் சிறந்த பேச்சாளர்.