
பெரியபுராணம் (அறுபத்து மூவர் நாயன்மார்கள்) படங்களுடன்
₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலைத்தொண்டன்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :580
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
சமயக் குரவர்கள் நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
