book

தியானம்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி சண்முகானந்தர்
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :11
Published on :2008
குறிச்சொற்கள் :தியானம், முயற்சி, அமைதி, ஆசனங்கள்
Add to Cart

ஆத்மாவுக்குள்ளே ஆத்மாவைத் தேடும் அதி அற்புதமான ஒரு முயற்சியே தியானம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது..தியானம் செய்யும்பொழுது மனத்தின் ஆற்றல் சிறிது சிறிதாகப் பெருகிக் கொண்டே வருகிறது. ஒருவர் நாள்தோறும் ஒரு மணி நேரம் தியானம் செய்தால் போதும். மீதியுள்ள இருபத்தி மூன்று மணி நேரத்தில், தம்மைச் சூழ்ந்திருக்கும்  பல்வேறு இன்னல்கள்,பிரச்சனைகள், கவலைகள் ஆகிய யாவும் பொடியாகி விடும். இந்தத் தியானத்தை செய்வது எப்படி? பரிபூரணமான ஓய்வின் -சாந்தியின் அடையாளமான இந்த ஆற்றல் மிக்க தியானத்தைப் பற்றிய நுணுக்கமான குறிப்புகளையும்,அதனால் நாம் அடையக்கூடிய பல்வேறு பயன்களையும் இந்நூலில் காணலாம்.