புத்த ஜாதகக் கதைகள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை சீனி. வேங்கடசாமி
பதிப்பகம் :வ.உ.சி நூலகம்
Publisher :V.O.C Noolagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
பகவான் புத்தர் ஜேதவனம் ஆராமத்தில் இருந்தபோது ஒரு குடும்பி தன் தந்தை இறந்தத்தற்காக வருந்தியது பற்றி இக்கதையச் சொன்னார்.தனது தந்தை இறந்த்தற்காக வருந்தியா தொன்றிலும் மனம் செல்லாமல் தன் கடமையையும் தொழிலையும் செய்யாமல் இருந்தான் ஒரு குடியானவன்.