book

அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷெய்க் முஸ்தஃபா இப்னு அதவீ
பதிப்பகம் :குகைவாசிகள் பதிப்பகம்
Publisher :Kugaivaasigal Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :55
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

துன்பங்களால் சூழப்பட்டவர் அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்கும்போது தம்மைப் போன்று துன்பங்களால் சூழப்பட்டவர்களை அதில் காண்பார். அதன் மூலம் அவர் ஆறுதல் பெற்றுக்கொள்வார். இறுதி முடிவு இறையச்சமுடையோருக்கே சாதகமாக அமையும், கஷ்டத்தைத் தொடர்ந்து – இறை உதவியினால் – இலகு ஏற்படும் என்பதை அவர் அறிந்துகொள்வார். இதனால் அவரது உள்ளம் அமைதியடைந்து அவரது நிலை சீராகிறது. – ஷெய்க் முஸ்தஃபா அல்அதவீயின் வரிகள் சில.