book

ஜெயலலிதாவின் திகைக்க வைத்த அரசியல்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :துக்ளக் சத்யா
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

1983 ஆம் வருடம் ஜெயலலிதாவை அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி அழகு பார்த்தார் எம்ஜிஆர். அதையடுத்த ஒரு மாதத்தில் திருச்செந்தூர் இடைத்தேர்தல் பிரச்சாரப் பொறுப்பு ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அனல் கிளப்பும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து அந்தத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமானார் ஜெயலலிதா. அதற்கு அளிக்கப்பட்ட பரிசு போல ஜெயலலிதாவை ராஜ்யசபா உறுப்பினராக்கி டெல்லி பாராளுமன்றத்துக்கு அனுப்பினார் எம்ஜிஆர். 1989 ல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகும் வரை ஜெயலலிதா அப்பதவியில் தொடர்ந்தார்.