book

சிவ புராணம் மூலமும் உரையும்

Siva Puranam Moolamum Uraiyum

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அன்னை சகுந்தலா
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :55
பதிப்பு :1
Published on :2019
Out of Stock
Add to Alert List

அன்பே சிவம் - அன்பின் முதிர்வே சிவம். “ஈறிலாப் பதங்கள் கடந்த இன்பமே என் அன்பே” என்று மாணிக்க வாசகர் கூற்றின் படி அன்பு என்ற பண்பைக் காணமுடியாது உணர முடியும் அது போல சிவத்தை காண முடியாது உணர முடியும்.. இதனையே வள்ளுவரும் “அன்பின் வழியது உயிர் நிலை” என்று கூறியுள்ளார். சிவபுராணத்தின் கடைசி வரிகளில் “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்” என்பதற்குக்கேற்ப அடியேன் குருவருளாளும் திருவருளாளும் இந்நூலில் சிவபுராணத்துக்கு எளிய பொருளைக்கொடுக்க முயர்ச்சித்துள்ளேன்.