book

நாட்டிற்கு உழைத்த சான்றோர்கள்

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. செங்கல்வராயன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :151
பதிப்பு :2
Published on :2017
ISBN :9789380130156
குறிச்சொற்கள் :ஜீவா, நேரு, திரு.வி.க, அண்ணல் அம்பேத்கர்
Add to Cart

"நாட்டிற்கு உழைத்த சான்றோர்கள்' என்ற இந்த நூலில் விடுதலை பெற்ற "இந்தியாவின் முதல் பிரதமராகப் பதினேழு ஆண்டு காலம் பதவி வகித்த பண்டித நேரு. பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தம். அல்பேனியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்து இறுதி வரை புகழ் மிக்க மக்கள் தொண்டு செய்த அன்னை தெரசா. தமிழ்த் தென்றல் திரு.வி.க. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர்" ஆகியோரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக தரப்பட்டிருக்கிறது.