கொலை வழக்கும் குற்றவியல் வழக்குகளில் துப்பறிதலும் (Murder Case And Detection in Criminal Cases)
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :156
பதிப்பு :2
Published on :2017
Out of StockAdd to Alert List
குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு வரும் காவல் துறையினர், குற்றம் நடந்த இடத்தில் காணப்படும் ரோமங்கள் மற்றும் நூலிழைகள் முதற் கொண்டு அனைத்துப் பொருள்களையும் ஒன்றுவிடாமல் எடுத்துச் சேகரிக்க வேண்டும். ரோமங்கள் மற்றும் நூலிழைகளிலிருந்து கூட ஒரு குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட முடியும். சலவைக் குறியிலிருந்து ஒரு குற்றவாளியைக் கண்டு பிடித்து விடலாம்.