book

சிறைப்பறவை

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.ஏ. பாலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :74
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123426525
Add to Cart


நூலாசிரியர் சி.ஏ பாலன் ஒரு தூக்கு தண்டனை கைதி என்பதால் - பல தூக்கு தண்டனை கைதிகளுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. அவர்களின் கதைகள் பலவற்றை அவர் கூறுகிறார். அநேகமாய் ஒவ்வொரு மனிதனும் எதோ ஒரு நேரத்தில்,  கோபத்தில் அல்லது முட்டாள் தனத்தில் தவறு செய்து விட்டு அந்த தவறுக்காக தன்னை தானே நொந்து கொண்டு இருப்பதை சொல்லி செல்கிறார்

தூக்கில் போடப்போகும் முன் மனிதர்கள் எப்படி பயப்படுகிறார்கள் என்பதையெல்லாம் அவர் விவரிக்கும் விதம் படித்து 20 வருடம் ஆகியும் இன்னும் மறக்க முடிய வில்லை ! தூக்கு மேடைக்கு செல்லும்போது  பலரை தர தரவென்று இழுத்து தான் செல்வார்களாம். சிலர் அந்த பயத்தில் ஏறக்குறைய மயங்கி போய் விடுவார்களாம். அப்படியே கொண்டு சென்று தான் தூக்கில் இடுவார்களாம்.

நிற்க. சி.ஏ பாலனுக்கு என்ன ஆனது என்று பார்ப்போம்