book

மூலிகைகள் தன்மையும் பயனும்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குமாரசாமி
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

பழமையான ஆயுர்வேத அறிவியலில் மூலிகைகள் ஆன்மீக சாரமுள்ளவையாக - தாவரங்களின் குண்டலினியாகக் கருதப் படுகின்றன. தாவரங்களும் மூலிகைகளும் தங்களுடைய திசுக்களில் பிரபஞ்ச ஞானத்தையும் இயற்கையின் ஆற்றுப்படுத்தும் அதிர்வலைகளையும் கொண்டிருக்கின்றன. பழங்காலத்திலிருந்தே மனித இனமும் தாவரங்களும் ஆன்மீகத் தொடர்பைக் பெற்றிருக்கின்றன. தாவரங்கள் சூரிய ஆற்றலை கைப்பற்றி அதனை மனிதன் ஜீரணித்துக் கொள்ளும் சத்துப் பொருட்களாக மாற்றுகின்றன.

ஆயுர்வேத மூலிகை ஒவ்வொன்றும்  மனம், உடல், மற்றும் ஆத்மாவிற்குப் பல்வேறு பயன்களைக் கொண்டிருக்கின்றன. மூலிகைகளை உடலுக்குள்ளும் வெளியேயும் (தோலில் மூலம் ) மற்றும் வாசனை வழியாகவும் எடுத்துக் கொள்ளலாம். எடை குறைவதிலிருந்து, அழகான சருமம், முழுமையான சத்து வரையில், பயன் தருகிறது. ஒருவரது உணவுப் பழக்கத்தை மற்றும் வாழ்க்கை முறையை செயல் நிலைகளை மாற்றிக் கொள்வதும் முக்கியம்.