book

கேட்டதும் கிடைத்ததும்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :286
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

'எழுது எழுது' என்று எழுத்தாளனை யார் கட்டாயப் படுத்திகிறார்கள்? எவரும் இல்லை. எழுதாவிட்டால் உதை விழும்! என்று எந்த முதலாளி அவனை நிர்ப்பந்திக்கிறார்? யாரும் கிடையாது. எழுதுவதும் எழுதாமலிருப்பதும் அவன் இஷ்டம். எழுதினால் எழுதலாம். இல்லாவிட்டால் தன்னைத் தானே கட்டாயப்படுத்திக் கொண்டு மேஜையடியில் உட்காருகிறான். எழுதுகிறான். தினம் தினம் அவனுக்கு ஏதாவது ஒரு விஷயம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதை எழுதுவோமோ மாட்டோமோ என்று தினம் தினம் பயன்படுத்துகிறான் அப்படியும் எழுதுகிறான்.- ரோவால்டு டால் என்ற புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் இவ்வாறு எழுதினார்.இதை எனக்காகவே சொன்னாரோ என்று தோன்றுகிறது.