கன்னியராகி நிலவினில் ஆடி...
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வையவன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :1997
Out of StockAdd to Alert List
தமிழர் வாழ்வோடு இயைந்தது இயற்கை. முதலில் தோன்றிய மனித குலம் இயற்கைகை கடவுளாக வழிபட தொடங்கியது. தமிழன் வழிபாட்டுடன் நின்று விடாமல் தனது கற்பனையை சேர்த்து இலக்கியங்கள் படைக்க தொடங்கினான். இலக்கியங்கள் வெறும் கற்பனை கதைகளாக இல்லாமல், அதன் மூலம் வாழ்வியல் நெறிகளையும்,தனது வாழ்க்கை முறைகளையும் பதிவு செய்தான். இயற்கையை தமிழர்களை காட்டிலும் வேறு யாரும் இத்துணை அழகாக பதிவு செய்திருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
இயற்க்கை வருணனைகளில் முதலிடம் வகிப்பது நிலா. நிலவின் அழகை இலக்கியத்தில் இப்படி கையாண்டு இருக்கிறார்கள் என்ற சிந்தனையின் விளைவே இந்த கட்டுரை.
நிலவை இறைவனாக பாவித்த இந்து மதத்தினர் நவகிரகங்களுக்குள் ஒன்றென சேர்த்தார்கள். நிலவின் ஒளி - கருணை,காதல்,அமைதி, கற்பனை ஆகியவற்றின் சின்னமாக கருதப்பட்டது. எனவே தான் கருணை ததும்பும் இறைவனின் திருமுகத்தை நிலவிற்கு ஒப்பிட்டார்கள்.சிவபெருமான் திங்களை தன்முடி மீது சொடிகொண்டிருபதை ஞானசம்மந்தர்,
இயற்க்கை வருணனைகளில் முதலிடம் வகிப்பது நிலா. நிலவின் அழகை இலக்கியத்தில் இப்படி கையாண்டு இருக்கிறார்கள் என்ற சிந்தனையின் விளைவே இந்த கட்டுரை.
நிலவை இறைவனாக பாவித்த இந்து மதத்தினர் நவகிரகங்களுக்குள் ஒன்றென சேர்த்தார்கள். நிலவின் ஒளி - கருணை,காதல்,அமைதி, கற்பனை ஆகியவற்றின் சின்னமாக கருதப்பட்டது. எனவே தான் கருணை ததும்பும் இறைவனின் திருமுகத்தை நிலவிற்கு ஒப்பிட்டார்கள்.சிவபெருமான் திங்களை தன்முடி மீது சொடிகொண்டிருபதை ஞானசம்மந்தர்,