நலம்தரும் லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி கண்ணன் பட்டாச்சாரியா
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :7
Published on :2016
Out of StockAdd to Alert List
தன்னை நம்பும் பக்தர்களை காக்க எந்த ரூபத்திலும் வருவார் என்பதால் நரசிம்மர் வழிபாடு என்பது இன்றைக்கு நம்பிக்குரியதாக இருக்கிறது. நரசிம்ம ஜெயந்தி மே 15ஆம் தேதியன்று விரதமிருந்து மாலை நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். நரசிம்மர் மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும்.