வெடிக்கப் போகும் பாறையின் மேல் உட்கார்ந்திருக்கும் நிலைமையே மனித சமூக வாழ்வின் நிலைமை. அரித்துத் தின்னும் தரித்திரத்திலிருந்து கூண்டோடு கரையேறுவதற்காக மூச்சைப் பிடித்துக்கொண்டு போராடும் பொது ஜனங்களின் போராட்டம் உலக ரீதியாகி விட்டது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)