சமூகம் மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்டது. இதன் மையப்புள்ளி ஆண் - பெண் உறவே ஆகும். எண்ணங்கள், பருவத்திற்கு ஏற்ப மாறும். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்ல்லை. காலம் எல்லாவற்றையும் மாற்றும். எதிர்பார்ப்புகள் இருந்தாலே, ஏமாற்றமும் உறுதி. அதற்கு நம்மை தயார்படுத்துவதே அனுபவம் போன்ற பல வாழ்க்கை தேவையான பல கருத்துகள் அடங்கிய ஒரு புத்தகம் கதை வடிவில் உங்களுக்க்காக...