''கலைஞரை ஊர் அறியும், உலகறியும்... அவர்திறனை... சாதனையை தமிழர்கள் அறிவர். ஆயினும்... வளரும் இனம் தலைமுறையான... மாணவரு பருவத்தில் கலைஞரை அறிமுகம் செய்யும் நோக்கில் சரியான நூல் இன்னும் வரவில்லை... 'சிறியோர்க்கான கலைஞர் வரலாறு' எனும் அடிப்படையில் இது எழுதப்படுகிறது'.