மயான சாம்பலில் சரிந்து விழுந்தாலும் பரவாயில்லையென ஒரு எறும்பு சாவதானமாய் ஏறுவதாகத்தான். வெளியிலிருந்து பார்ப்பதற்கு குழி யானையை வெளிக்கொணர ஆகும் சிற்றெறும்பின் மணற்பறித்தலின் செயலாய். ஆனால் அவ்வெறும்பினுக்கு கபாலம் நீறாய் ஆன குவியல்தானெனத் தெரிந்தே செய்வது விலா எலும்புகள் புடைத்துக் களைக்க ஆகும் நகைமுரண் பெருஞ்சிரிப்பு இத்தொகுப்பு