“பெண்களைப் பார்த்து காந்தி என்ன சொல்றாரு தெரியுமா? உன்னை ஒருத்தன் கற்பழிக்க வந்தா உளக்கு நான் அகிம்சய போதிக்க மாட்டேன், நீ எந்த ஆயுதத்தையும் உபயோகிக்கலாம். நீ ஆயுதமில்லாம இருந்தா இயற்கை உனக்குத் தந்த பல்லும், நகமும் எங்க போச்சி?"
"இயேசுவை ஒருவன் கன்னத்தில் அடித்தபோது அவர் மறு கன்னத்தக் காட்டலையே! ஏன் என்னை அடிச்சன்னு திருப்பிக் கேட்டாரே? ஒருவன் குற்றம் செய்து அதற்காக கன்னத்துல அடிபட்டா மறு கன்னத்தையும் காட்டச்சொல்றார். ஆனால் குற்றம் செய்யாதபோது அடிபட்டால் சும்மா இருக்கக் கூடாது எதிர்க்கணும்னு இயேசு சொல்றார்"
"பலத்த நாம் எப்ப அநீதிய நிலைநாட்ட உபயோகிக்கிறோமோ அப்பொழுதுதான் அது வன்முறையாகுது. எப்ப நம்ம பலத்த, சக்திய நீதியை நிலைநாட்ட உபயோகிக்கிறோமோ அப்ப அது வன்முறையல்ல. அது ஒரு புனிதமான விடுதலைப் பணி." கத்தியின்றி