நோய் வந்தபிறகு மருத்துவரைத் தேடிச் செல்வதும், சரியான நேரத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதும் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது வரும்முன் காப்பது! அதற்கான வழிமுறைகள் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றப்பட வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம் பலப்படும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. அப்படி சில வரும்முன் காக்கும் வழிகளைப் பற்றியும் பேசுகிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)