எளிமை, உண்மை, நேர்மை, நாணயம், திறமை- போன்ற நல்ல சொற்களுக்கு எல்லாம் உதாரணப் புருஷராக விளங்குபவர் குருமூர்த்தி. இவர் எளிமையானவர்தான் ஆனால் இவரது எழுத்திலும் பேச்சிலும் கனமும், ஆழுத்தமும், வேகமும் மேலோங்கி இருக்கும். இவருடைய உண்மை, நேர்மை எல்லாம் இந்த நூலின் உள்ள கட்டுரைகள்மூலம் நமக்கு விளங்கும். இந்திய நாட்டின் ஒருமைப் பாடு,