கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப் பிறகு உங்களை எல்லாம் சந்திக்கிறேன் என்று நினைக்கிறேன். ஒரு வழியாக முடித்து விட்டேன் என்று என்னாலேயே நம்ப முடியவில்லை. புதிதாகப் படிப்பவர்களுக்கு ஒன்றே ஒன்றுதான் சொல்வேன். எந்த எதிர்பார்ப்புகளும் கருத்துக்களும் எதிர்பார்க்காதீர்கள். இது ஜஸ்ட் ஒரு ஜாலியான கதை. உங்களைச் சிரிக்க வைக்கும் நிறையச் சந்தர்ப்பங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.