கன்னத்தில் கை வைத்தபடி சுற்றிலும் மலர்ந்து கிடந்த பூக்களின் அரசியாய் அந்த்த் தோட்டத்துப் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள் ரியா. அந்த பக்கமாய் வந்த தருண் ஒரு கணம் அவளை உற்று நோக்கி விட்டு என்னாச்சு இந்த பெரிய மனுஷிக்கு என்ற எண்ணத்துடன் அவளருகே வந்து அமர்ந்தான்.