ஆயுள் தண்டனை அனுபவங்கள் என்ற தலைப்பில் தனது பத்தாண்டுகால சிறையனுபவங்களை முதலில் ஆனந்த விகடனிலும் அதைத்தொடர்த்து சமரன் இதழிலும் கட்டுலைகளாக எழுதிவந்தபோது தோழர் பாலதண்டாயுதம் அவர்கள் பின்னாளில் ஒரு பெரிய முழுநூற்தொகுப்பாக இது வெளிவரும் என்றும் கூறியிருந்தார். எதிர்பாராத விதமாக அக்காவியம் முற்றுப்பெறாத அக்காவியம் எழுதப்பட்டவரைக்கும் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)