பிராமண , சத்திரிய ,வைசிய , சூத்திரப்பிள்ளைகளுக்கு ஒரே விதமான அழகான சீருடை அணிவித்து வரிசையாக நிறக வைத்தால் , அவர்களின் வர்ணத்தை - குலத்தை எளிதாகச் சொல்லிவிட இயலாது. ஆனாலும் , பழங்கால சாஸ்திரங்களை ஆதாராமக்க் காட்டி, உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்ற வித்தியாசத்தை நிலைநிறுத்தும் முயற்சி இன்றும் தொடர்ந்து வருகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)