காதல் தோல்விக்கு பின் மாதவியை மணக்கும் அவள் கணவன் ஹரிச்சந்திரா பழைய காதலியை மறக்க முடியாமல் திருமணத்திற்கு பின்னும் அவளோடு தொடர்பில் இருக்கிறான்.. இந்நிலையில் மாதவி கர்ப்பமாகிறாள்.. மாதவியை விட்டு செல்லும் கணவன் ஹரி திரும்பி வருகிறான்.. திருந்தி வருகிறான்.. ஏற்றுக் கொண்டாளா மாதவி.. வந்தவன் கோவலனா? ராமனா? கதையோடு பயணிப்போம் வாருங்கள்..