ஒரே இரவில் லட்சக்கணக்கான தமிழ்க் குடும்பங்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவிக்க கன்னட வெறியர்கள் தயாராவது அறிந்து, கர்நாடகா வாழ் தமிழ்க் குடும்பங்களைக் காக்க இரு அரசுகளின் அரசு தூதுவராக உயிரைப் பணயம் வைத்து காட்டுக்குள் சென்று கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடம் இருந்து மீட்டு வந்த நல்ல காரியத்துக்காக நக்கீரன் குடும்பத்தாருக்கு ஜெயலலிதா அரசு அளித்த கொடுமைகள்....