வேளண்மையில் தொடங்கித் தமிழகத்தின் முதலாளித்துவ வளர்ச்சி வரையும் இதனைத் தொடர்ந்து இன்று இந்திய பொருளாதாரத்தில் உலக மயமாக்கலின் தலையீட்டுப் பின்னணியில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆதாரங்களுடனும் விபரங்களுடனும் மார்க்சியத்தின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)