book

திருக்குறள் 4 in one (Tamil & English)

Thirukural(Tamil & English)

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருவள்ளுவர்
பதிப்பகம் :கொற்றவை பதிப்பகம்
Publisher :Kotraivai Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :279
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :Thirukkural, திருக்குறள், தமிழ்காப்பியம்
Add to Cart

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்பகட்டிக் குறுகத் தரித்த குறள், என்பது ஔவையார் வாக்கு. மிக்க் குறுகிய செய்யுள் வடிவத்திற்குள் மிக மிக உயர்ந்த கருத்துக்களைப் பொதிந்து தந்திருக்கின்ற வள்ளுவரின் அசகாயச் செயலையே ஔவையார் இப்படிப் புகழ்ந்து பேசுகிறார். வள்ளுவர் படைப்புத் துறையில் செய்த அசகாயச் செயலைப் பதிப்புத் துறையில் செய்துபார்க்க எண்ணிய முயற்சியின் விளைவே இந்நூல். இந்தம்ப்புத்தகத்திற்குள் , திருக்குறள் மூலமும், மூன்று முக்கிய உரைகளும் அடங்கியிருக்கின்றன. தமிழ்க் கருத்துரை ஒன்று, ஆங்கிலக் கவியுரை ஒன்று, ஆங்கிலத்தெளிவுரை ஒன்று, மூன்றுமே அவற்றின் சிறப்பின் அடிப்படையில் கடலாக்க் கருதத் தக்கவையே. ஆதலால், இந்தப் புத்தகமும் , அணுவைத் துளைத்துக்கடலைப் புகுத்திக் குறுகத் தறித்ததுதான்.

                                                                                                                                        - திருவள்ளுவர்.