தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
Thamirabharaniyil Kollapadaathavargal
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாரி செல்வராஜ்
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :2
Published on :2013
ISBN :9789380545714
Out of StockAdd to Alert List
எந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது. காட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது வெளிப்படுகிறார்களென வண்ணதாசன் சொல்கிறார்.