தீயிலே வளர்சோதி
Theeile Valarsothi
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2001
Out of StockAdd to Alert List
ஆளுமைமிக்க மனித சமுதாயத்தின் பலம் அறிவு எனச் சொல்லப்படுகிறது. இந்த அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே வளர்ச்சி என்ற கட்டிடம் எழுப்பப்படுகிறது. அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பு. இன்று எம்மிடையே வாசிப்பு பரவலாக குறைந்து செல்கிறது. இதனால் அறிவு மட்டம் தாழ்ந்து செல்கிறது. சமகாலக் கல்வி வளர்ச்சியின் பன்முகத்தன்மைகளை நாம் உள்வாங்குவதில் பின்தங்கி வருகின்றோம். இது ஆபத்தானது. சமூகமேம்பாட்டுக்கு தடையாக அமைவது, தனிமனித வளர்ச்சிக்கு அறிவு எந்தளவிற்கு அடிப்படையாக உள்ளதோ சமூக வளர்ச்சிக்கும் அடிப்படையாக அறிவு உள்ளது. இந்த அறிவுருவாக்கச் செயற்பாட்டுக்கு வாசிப்பு முதன்மையாகவும் அடிப்படையாகவும் உள்ளது. மொழித் திறன்களின் வளர்ச்சிக்கும் வாசிப்பு முக்கியமாக் உள்ளது. சிந்தித்தல், கற்றல், தொடர்பு கொள்ளல் என்ற செயற்பாடுகளில் மொழியானது அடிப்படைக் கருவியாகின்றது. இத்தகைய மொழித் திறன்கள் இயல்பாகவே கடத்தப்படுவதற்கும் வாசிப்பு அவசியமாக உள்ளது. இந்த உயர்ந்த நோக்கத்தை ஈடேற்றும் வகையிலும்; அறிவுருவாக்கப்பணியில் தொடர்ந்து செயற்படுவதற்கானதிறன்களை ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டி வளர்க்கும் பெரும் பணியிலும் நாம் ஈடுபட வேண்டியுள்ளது. இதற்கு உறுதுணையாகவே அக்டோபர் வாசிப்பு மாதத்தையொட்டி விழுது நிறுவனம் சில நூல்கள் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த அடிப்படையில் "கலாசாரமும் பெண் வெளிப்பாடும்" எனும் நூல் வெளிவருகிறது. தமிழ் இலக்கியத்தில் பெண்நிலைவாத சிந்தனைகளின் வெளிப்பாடுகள் தொடர்பான சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளினதும்