book

மாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 2

Maanava Maanavikalukkana

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. வேலாயுதம்
பதிப்பகம் :ராஜமாணிக்கம்மாள் வெளியீடு
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

பெரியவர்கள் உலகம் வேறு; மழலைகளின் உலகம் வேறு. பெரியவர்களிடம் பேசுவதுபோல் மாணவமணிகளிடம் பேசக்கூடாது. வயதில் மூத்தவர்களை அணுகுவதுபோல் மாணவக் கண்மணிகளை அணுகக்கூடாது. அவர்கள் இளம் தளிர்கள்; மென்மையான மலர்கள்! அவர்கள் மனம் புண்படக்கூடாது; அவர்கள் வருத்தப்படக்கூடாது; அவர்கள் எதற்கும் அச்சப்படக்கூடாது. அப்படி நாம் அவர்களை வளர்க்கவேண்டும்.குழந்தைகளைக் காப்பகங்களில் விடுவதையும், பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடுவதையும் இன்றைய மக்கள், முன்னாள் மாணவர்கள் விடவேண்டும். பெற்றோர்களுக்காகவும் பெற்ற குழந்தைகளுக்காகவும் இன்றைய தலைமுறை தனது நேரத்தை செலவிடவேண்டும்.