வ.உ.சி. நூல் திரட்டு
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீ. அரசு
பதிப்பகம் :புதுமைப்பித்தன் பதிப்பகம்
Publisher :Pudumaipithan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :848
பதிப்பு :1
Published on :2002
Out of StockAdd to Alert List
வங்கத்தில் சுதேசிக் கிளர்ச்சி மதர்ந்து கிளர்ந்தது. நெல்லை மாவட்டத்தில் பாட்டாளி மக்களின் படை திரட்டினார் வ.உ.சி. தமிழகத்தை உயர்த்த, ‘தரும சங்க நெசவுசாலை’, ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’, ‘சுதேசியப் பண்டகசாலை’ ஆகிய ஸ்தாபனங்களை நிறுவினார். தூத்துக்குடிக்கும் சிங்களத்திற்கும் கப்பலோட்டிக் கொழுத்த வெள்ளைக் கம்பெனியார், “ஓட்டம் நாங்களெடுத்த வெள்றே கப்பல் ஓட்டினாய்” என்று வாய்விட்டலற சுதந்திரக் கப்பலை ஒட்டி, சுதேசிக் கொடியை உயர்த்திப் பிடித்தார் வ.உ.சி.