இப்புத்தகம் இரு குறுநாவல்களின் தொகுப்பு.மங்கிய நிலவு' என்ற தலைப்பில் 1944-ல் வெளிவந்த அகிலனின் முதல் நாவலாகும். இந்திய விடுதலைப் போரில் இளைஞர் ஈடுபாடும் அதன் காரணமாக அவர்தம் சொந்த வாழ்க்கைப் போக்குகள் திசைதிரும்புவதையும் கூறும் நாவல்.1949ல் சில மாற்றங்களுடன் 'இன்ப நினைவு '' என்ற தலைப்பில் வெளிவந்தது. இது 13வது பதிப்பு.